-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

இலவசங்களை வழங்கி நாட்டை குட்டி சுவராக்குறீர்களே மக்களுக்கு ரேஷனில் நல்ல அரிசி வழங்க முடியாதா? - ஜெய செல்வன்

என்னை போன்ற ஒருவருக்கு பதவியும் அதிகாரமும் இருக்குமென்றால் கண்டிப்பாக அனைத்து மக்களுக்கும் குறிப்பாக எழை மக்களுக்கு நியாய விலைக் கடைகளில் நல்ல அரிசி மட்டுமே வழங்கப்படும்,

எந்த பதவியிலும் இல்லாத எனக்கே இது தோன்றும்போது பக்கம்

தேர்தல் முறைகேடா? வாக்காளர்களுக்கு பணமா? அநியாயங்களை லஞ்சம், ஊழலை தடுக்க வேண்டுமா?

தேர்தல் முறைகேடா? வாக்காளர்களுக்கு பணமா? லஞ்சம், ஊழலை தடுக்க வேண்டுமா?
உங்கள் ஊரின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப் படுகிறதா?
அநியாயங்களை கண்டு மனம் பதறுகிறதா?
எப்படியாவது இவைகளை தடுக்க நினைக்கிறீர்களா? உங்களுடைய பிரச்சனைகளிலிருந்து விடுவித்துக்கொள்ள ஆதாரம்

ஜனநாயகத்தின் பலன்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவை - ஜெயசெல்வன்

ஜனநாயகம் காத்திட, சமூக கடமையாற்றிட, ஊழலை அழித்திட, அதன் வேர்களை பிடுங்கிட, பொருளாதாரச் சமநிலை ஏற்பட, அனைவரும் முதலாளிகளாகிட, அனைத்தும் அனைவர்க்கும் கிடைத்திட, அரசியலிலும் அதிகாரத்திலும் தூய்மை இந்தியா மலர்ந்திட, மகாத்மா காந்தியின் கனவுகள் நனவாகிட மக்களே ! மக்களே!

பேரிடர் காலத்தில் வாடகை பிரச்சனைக்கு அரசாங்கத்தின் தீர்வு என்ன?

பேரிடர் காலத்தில் வீட்டு வாடகை மாபெரும் பிரச்சனை. மனிதாபினம் என்ற அடிப்படையில் அரசாங்கம் கோரிக்கை வைத்தால் எல்லோரும் அதை கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறியே! சம்பளத்தை நிறுவனங்கள் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்தார்களா ...?

எனதருமை தமிழ்நாட்டு மக்களே! இந்திய மக்களே !

வணக்கம். உங்களைப்போல் நானும் ஓர் இந்திய தேசத்தின் தமிழ் பிரஜைதொன்றுதொட்டு வாழும் தமிழகத்தின் மக்களில் ஒருவனாய் பிறந்த, சமூகத்தின்பால் அக்கறையும் வேதனையும் கொண்டு மக்களின் பிரச்சனைகளை மாற்ற விளையும்

புதிய ஜனநாயகம் படைக்க அழைக்கிறேன்

ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் புதிய சுதந்திரம் கிடைத்து விடுமா என்ன?
இல்லை.... ஜனநாயக அமைப்பில் உள்ள கோளாறுகளை சரி செய்யாமல் ஊழலை ஒழிக்கத்தான் முடியுமா? சற்றே யோசியங்கள்

நீட் தேர்வினால் மத்திய அரசுக்கு கிடைக்கும் பயன்கள்... மக்களே உஷார்!

1. சமூகத்தில் பின் தங்கிய ஏழை மக்களை மருத்துவம் படிக்க விடாமல் செய்தல்.

2. ஏழைகளை ஏழையாகவே வைத்திருக்கும் நோக்கத்தின் கருவியாக பயன்படுத்துதல். 

ஜனநாயகத்தில் சட்டபூர்வ மாற்றம் தேவை

மாண்பும் இறையாண்மையும் கொண்டிருக்கும் நம் இந்தியத் திரு
நாட்டின் மனிதர்களே! நம் நாட்டில் என்றாவது ஒருநாள் நமக்கு விடிவுகாலம் வந்து விடாதா நாமெல்லாம் நன்றாக வாழும் நாள் எப்போது வருமென காத்திருந்து காத்திருந்து பூத்துப்போன கோடானுகோடி மனிதர்களில் ஒருவனாய் நின்று பலகோடி மக்களின் மனசாட்ச்சியாய் பேசுகிறேன்

இந்தியா வல்லரசாகுமா?

நாடு பிடிக்கும் ஆசைகளும், நாட்டின் மக்களுக்கிடையேயான வர்க்கப் போராட்டங்களும் காலம்காலமாக தொடந்து கொண்டேதான் இருக்கின்றது . ஏதோ ஒரு நாடு எப்போதும் மற்ற நாடுகளின்மீது ஆதிக்கம் செய்கிறது. தற்போதெல்லாம் நாடு பிடிக்கும் முறைகளும் அதற்கான போர் முறைகளும் மாறிப் போயிருந்தாலும் நோக்கம் என்னவோ ஒன்றுதான். .. இனி அடுத்த

கொரோனா மருந்து விற்பனை இலாபத்தில் இந்திய மக்களுக்கு உதவலாமே!!

பசியோடும் பட்டினியோடும் பலகோடி இந்திய மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கையில் அந்த தியாகத்தில் பல்லாயியிரம் கோடி மருந்துகள் பல நாடுகளுக்கும் பறந்து செல்லும்.....
வருமான இழப்பு, வாடகை இழப்பு, வங்கிகளுக்கான கடன் தேக்கம் மற்றும் தேவையற்ற வட்டி, குருவிகளாய் கூண்டுக்குள்

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுடன் ஆலோசனை.. பிரதமர் மோடி முக்கிய முடிவு எடுக்க திட்டம்..? உச்சகட்ட பதற்றம்..

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் தேவகவுடாவுடன் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி உள்ள சம்பவம்

ஒவ்வொரு இந்தியரின் கனவு தேசம் - ஜெயசெல்வன்

கோடானுகோடி பசித்திருக்கும்போது
தனித்திருந்து உண்ணுவது ஐயகோ !
மனிதரே இதுவல்லவோ கொடுமை ..
உணவு உண்ண மனமில்லையே!
ஒரு கவளம் சோறும் இறங்கவில்லையே!
தனியொரு மனிதருக்கு உணவில்லையெனில்  ஜகத்தினை அழித்திடுவோம்

உலகை காக்க பிடல் காஸ்ட்ரோவின் கியூபா மருத்துவர்களின் சேவை !!

உலகை காக்கும் தலை சிறந்த் மருத்துவர்கள் கியூபா மருத்துவர்கள் என்று  இத்தாலி மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா என்ற பெயரைக் கேட்டால் இப்போது உலகில்

தமிழர் தாயகத்தில் ஈழத்து தமிழர்களுக்கே குடியுரிமை இல்லையா?


உலகம் முழுவது உள்ள தமிழர்கள் தாயகமாக நினைப்பது மற்றும் வரலாற்று ரீதியாகவும் தமிழ்நாடுதான். உலகில் எங்கு தமிழனுக்கு பிரட்சனை என்றாலும் அவர்கள் வர நினைப்பது தமிழ்நாட்டுக்குத்தான்....


தமிழ் மக்கள் உரிமை மீட்பு விடுதலைப் போராட்டம் - வேடிக்கை பார்க்காமல் கேள்வி கேட்போம் ..

நமது பாரம்பர்ய விளையாட்டை மீட்டெடுக்க வந்த லட்சக்கணக்கான மக்கள், உரிமை மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளின்போது ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் வீதிக்கு வந்து போராடத் தயங்குகிறார்கள்? போலீஸார் அடிப்பார்கள், கைது செய்வார்கள் என்ற பயமா?

நெல்சன் மண்டேலாவின் மனைவி காலமானார்

கேப்டவுன்: தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா Winnie Mandela காலமானார். 81 வயது நிரம்பிய இவர் நெல்சன் மண்டேலாவுடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். கருப்பின மக்களின் விடுதலைக்காக நிறைய

செங்கடலான மும்பை! காவியை மிஞ்சிய சிவப்பு!! வெற்றி பெற்ற விவசாயிகள்!!!

மும்பை: விவசாய கடன் தள்ளுபடி, பழங்குடியினருக்கே நிலங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கம் நடத்திய பேரணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விவசாயிகளின்

சினிமாக்காரர்கள் பின்னாடி ஏன் தமிழ்நாடு தொங்கிக் கொண்டிருக்கிறது?

தமிழ் நாட்டின் மக்களின் மனநிலை வருடக்கணக்காக இப்படி சினிமாக்காரர்கள் பின்னாடியே தொங்கி கொண்டிருக்கிறது?. எம்.ஜி. இராமச்சந்திரன் தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் நாற்காலியை சினிமா துறையினரிடம் விட்டுவிட்டு கீழ் நின்று பார்ப்பதே நமக்கு பழக்கப்பட்டு விட்டது போல தான் தோன்றுகிறது.

மக்களே! உங்களின் குரலுக்கு உருவம் கொடுக்கும் தலைவன் யார்?


அனிதாவின் துயரம் . ஒட்டுமொத்த தமிழகத்தின் துயரமல்லவா? கஷ்டப்பட்டு படித்து, கனவுகளோடு காத்திருந்து கருகிய மனதோடு விழி பிதுங்கி நிற்கும் எதிர்காலத் தலைமுறையின், அவர்களைக் கண்ணீரோடு

சாதாரண தமிழனின் கோஷம்! படியுங்கள்! பகிருங்கள்!

தேவை! தேவை!
கல்விச் சுதந்திரம் தேவை!

பறிக்காதே! பறிக்காதே!
ஏழைகளின் உரிமையை பறிக்காதே!

DO You Need Web Site?