நாடு பிடிக்கும் ஆசைகளும், நாட்டின் மக்களுக்கிடையேயான வர்க்கப் போராட்டங்களும் காலம்காலமாக தொடந்து கொண்டேதான் இருக்கின்றது . ஏதோ ஒரு நாடு எப்போதும் மற்ற நாடுகளின்மீது ஆதிக்கம் செய்கிறது. தற்போதெல்லாம் நாடு பிடிக்கும் முறைகளும் அதற்கான போர் முறைகளும் மாறிப் போயிருந்தாலும் நோக்கம் என்னவோ ஒன்றுதான். .. இனி அடுத்த
உலக வல்லரசு யார் ? இதுதான் உலக மக்கள் அனைவரின் கேள்வி ...அந்தப் போட்டியில் நமது இந்தியா இருக்கின்றதா? ... விடை தெரிந்து கொள்ள வீடியோவை காணுங்கள் .....
உலக வல்லரசு யார் ? இதுதான் உலக மக்கள் அனைவரின் கேள்வி ...அந்தப் போட்டியில் நமது இந்தியா இருக்கின்றதா? ... விடை தெரிந்து கொள்ள வீடியோவை காணுங்கள் .....