2. ஏழைகளை ஏழையாகவே வைத்திருக்கும் நோக்கத்தின் கருவியாக பயன்படுத்துதல்.
3. சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய மாணவர்கள் மருத்துவம் படிப்பதால் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு செலவழிக்க வேண்டிய பெரும் தொகை அரசுக்கு மிச்சப்படுகிறது.
4. எதிர்காலத்தில் உலக நிதி அமைப்புகளின் ஆட்டுவிப்புக்கேற்றபடி பொதுச் சுகாதாரத்தை தனியாருக்கு தாரை வார்க்க வசதியாக இருக்கும்.
5. இலவச மருத்துவத்தை இல்லாமல் செய்வதால் பெரும் தொகை மிச்சப்படும் வாய்ப்புள்ளது.
6. இலவச ரேஷன் உணவையும், இலவச கல்வியையும் வேலை வாய்ப்புகளையும் இல்லாமல் செய்வதால் போதிய சத்தில்லாமல் நோய்வாய்ப்பட்டு மருத்துவம் செய்யலாமென்றால் இலவச மருத்துவமும் இல்லாமல் ஏழைகள் தானாகவே முன்வந்து தற்கொலை செய்து கொள்வர் நம் விவசாயிகளை போல ... இதன் மூலம் ஏழைகளே இல்லாத இந்தியா உருவாகும்
உங்களில் ஒருவனாய்
உற்ற தோழனாய்
முன் வரிசையில் நின்று
உங்கள் ஜெயசெல்வன்
7373630788
7373630788
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
