தென்னாபிரிக்காவில் தாம் மார்க்கன் என்பவர் நூறு பலூன்களை பிரிட்டனைச் சேர்ந்த டாம் மார்க்கன் என்பவர் ஹீலியம் வாவு அடைக்கப்பட்ட நூறு பலூன்களை நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.
தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்ஸ்பர்க் நகரில் இந்த
சாதனையை அவர் நிகழ்த்தினார். வானில் 8,300 அடிவரை அவர் பறந்து காட்டினார். சுமார் 2 மணி நேரம் வரை டாம் மார்கன் நிகழ்த்தி காட்டிய இந்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
நாற்காலியில் கட்டி வானில் பறந்து சாகசம் செய்துள்ளார்.தென்னாபிரிக்காவின் ஜோகன்னஸ்ஸ்பர்க் நகரில் இந்த
சாதனையை அவர் நிகழ்த்தினார். வானில் 8,300 அடிவரை அவர் பறந்து காட்டினார். சுமார் 2 மணி நேரம் வரை டாம் மார்கன் நிகழ்த்தி காட்டிய இந்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.