சில சிங்கங்களிடம் சிக்கிய காட்டு மான் ஒன்று, தப்பித்துக் கொள்ளும் தருணத்தை, தன் கமெராவுக்குள் கட்சிதமாகப் பதிவு செய்திருக்கின்றார் ஒரு புகைப்படக் கலைஞர். ஆப்பிரிக்காட்டுப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இவை. பாராட்டத் தோன்றுவது அந்தப் புகைப்படக் கலைஞரை மட்டுமல்ல, தப்பித்தக் கொண்ட காட்டு மானையும் தான்.












0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.