டெல்லி: மத்திய அரசு அளிக்கும் மானியங்களைப் பொது மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தும் திட்டத்திற்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் வேண்டும் என்ற கோரிகையுடன் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆதார் எண்
குறித்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டி மக்கள் மற்றும் அரசு செலவுகளை அதிகளவில் குறைக்கும் இத்திட்டத்திற்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் இனி அரசின் அனைத்துச் சேவைகள் மற்றும் மானியங்களைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க பட உள்ளது.
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்
தமிழ் தேடல்
- வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
- விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
- உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
- உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
- தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
- சுவையான சன்னா மசாலா கிரேவி
- அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?