சிரியா(Syria): அரபு (Arab), க்ரீக்ஸ் (Greeks), ஆர்மேனியன்ஸ் (Armenians), குர்திஸ்(Kurds), துர்க்ஸ் (Turks), மற்றும் பல பிரிவினைகள் கொண்ட
கூட்டங்கள் கொண்டுள்ள நாடு சிரியா.சிரியன் உள்நாட்டு போர் தான் இந்த நாட்டை
பாதுகாப்பற்ற நாடாக மாற்றியது. ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும்
அரசு படைகளும் கூட இந்த நாட்டில் அமைதி நிலவாமல்
இருப்பதற்கு ஓர் காரணமாகும்.
அரசு படைகளும் கூட இந்த நாட்டில் அமைதி நிலவாமல்
இருப்பதற்கு ஓர் காரணமாகும்.
சகிக்க
முடியாத இந்த போரும் வன்முறைகளும் தேவைதானா? நண்பர்களே தயவு செய்து
போருக்கும் வன்முறைகளுக்கும் எதிராய் குரல் கொடுங்கள்! உங்களின் குரல்
உலகில் எங்கோ ஒருவரையாவது காப்பற்றுமல்லவா???????
சிரியப் போரின் மௌன சாட்சிகள்