பல்வேறு நிலவளங்களை உள்ளடக்கிய தங்கநாடு என அழைக்கப்படும் மியான்மார்க்கில், பகோடாஸ் மற்றும் புத்த கோயில்கள் அதிகம் இருப்பதே இதன் முக்கிய சிறப்பம்சமாகும்.
1948ம் ஆண்டிலிருந்து தனிநாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ள பர்மா 1937 வரை இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.