-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பள்ளிகளை திறக்க அவசரம் ஏன்? What's the Urgency for School Opening in this Corona Period?

கல்வி என்பது மனப்பாடம் செய்து பேப்பரில் வாந்தி எடுப்பதற்கா? அல்லது ஒருவரின்
அறிவை, திறமையை வளர்பதற்கா?

இந்த வருடத்தில் மாணவர்கள் என்ன விஷங்களை கற்றுக் கொண்டார்கள் என்று தெரிந்து கொள்வதற்கு தேர்வா? அல்லது பலரையும் வடிகட்டி பெயில் செய்வதற்கு தேர்வா?

ஆண்கள் ஃபிட்டாக இருக்க என்ன செய்வது?


குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் வீட்டுத் தலைவரே வலிமையின்றி, எப்போதும் உடலில் ஏதேனும் பிரச்சனையுடன் இருந்தால், அக்குடும்பம் நன்றாகவா இருக்கும்?

ஜனநாயகத்தின் பலன்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவை - ஜெயசெல்வன்

ஜனநாயகம் காத்திட, சமூக கடமையாற்றிட, ஊழலை அழித்திட, அதன் வேர்களை பிடுங்கிட, பொருளாதாரச் சமநிலை ஏற்பட, அனைவரும் முதலாளிகளாகிட, அனைத்தும் அனைவர்க்கும் கிடைத்திட, அரசியலிலும் அதிகாரத்திலும் தூய்மை இந்தியா மலர்ந்திட, மகாத்மா காந்தியின் கனவுகள் நனவாகிட மக்களே ! மக்களே!

செப்புப் பாத்திரங்களில் copper தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

www.tamilulagam.tk
பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும்

விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு / மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படக் கூடும்?

விவசாய சட்டங்கள் யாருக்கு பயனுள்ளதாக இருக்கிறது?

விவசாயிகளுக்கு இந்த சட்டத்தினால் இலாபமா அல்லது நஷ்டமா? பொது மக்களுக்கு விவசாய சட்டங்களால் என்ன பாதிப்பு ஏற்படக் கூடும்?

விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு / மக்களுக்கு நன்மையா? தீமையா? - ஜெயசெல்வன்

விவசாயிகள் போராட்டம் எதற்காக? வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு? உண்மையில் விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மையா? தீமையா? இந்த புதிய வேளாண்மை சட்டங்களால் மக்களுக்கு எதேனும் பாதிப்பு உள்ளதா? இனிவரும் காலங்களில் இந்த சட்டங்கள் என்ன மாதிரியான

இருமல் சளிக்கு கை கண்ட மருந்து கற்பூரவள்ளி

கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி இப்போது உள்ள காலகட்டத்தில் நாம் இவ்வகையான மருத்துவ குணம் கொண்ட அறிய செடிகளை எல்லாம் மறந்து கொண்டு வருகிறோம் .

DO You Need Web Site?