மனிதன் தற்போது எந்த ஒரு கழிவுப்பொருட்களில் இருந்தும் பல புதிய செயல்களை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளான்.
இதன் காரணமாக கழிவுப்பொருட்களின் அளவு
குறைவடைவதுடன் தேவையற்ற துர்நாற்றத்தால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடும் தவிர்க்கப்படுகின்றது.
குறைவடைவதுடன் தேவையற்ற துர்நாற்றத்தால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடும் தவிர்க்கப்படுகின்றது.
இங்கு காணப்படும் படங்களில் முட்டைகளை பயன்படுத்தி எவ்வளவு கலைநயம் மிக்க ஆக்கங்கள் உருவாக்கி உள்ளார்கள்.