மனிதர்கள் வாழ்வதற்கும், பல்வேறு தேவைகளுக்கும் கட்டிடங்களைக் கட்டுகிறார்கள். இவ்வாறான கட்டிடங்களை வடிவமைக்கும் துறையே கட்டிடக்கலை எனப்படுகிறது.
உண்மையில் மனிதன் தனக்கென்று குடிசைகளை அமைக்கத் தொடங்கிய காலத்திலே கட்டிடக்கலை உருவாகிவிட்டது எனலாம்.
கட்டிடங்கள் ஒரு நாட்டின் வரலாற்றை பறைசாற்றும் விதமாகவும், அந்நாட்டின் புகழ்பாடும் விதமாகவும் அமையும்.
இந்த கட்டிடக்கலைகள் தற்போதுள்ள நவீன உலகத்தில் எவ்வளவு மாற்றம் அடைந்துள்ளது என்பதை படத்தில் காணலாம்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?