உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையத்தை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.
திபெத்தில் சுமார் 4 ஆயிரத்து 436 மீட்டர் உயரம் கொண்ட நாக்வூ பகுதியில் இந்த விமானநிலையம் கட்டப்பட உள்ளது. திபெத்தில் உள்ள குவாம்டோ பகுதியில் உள்ள பம்டா விமான நிலையம் உலகின் உயரமான விமான நிலையமாக கருதப்படுகிறது.
தற்போது இந்த விமான நிலையம் சுமார் 660 ஏக்கரில் கட்டப்படவுள்ளது. சுமார் 285 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படவுள்ள விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.




வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?